பிரிட்டிஷ்காரர்கள் நம்மை அடக்கியாள்வதற்காக போட்ட சட்டங்களையும், நம்மைச் சுரண்டு
வதற்காகக் கொண்டுவந்த வரிவிதிப்பு முறைகளையும், நம்மை அலைக்கழிப்பதற்காகக்
கொண்டுவந்த நிர்வாக நடைமுறைகளையும் இன்னமும் மறுபரிசீலனைகூடச் செய்யாமல்,
‘பாசத்தோடு’ 67 ஆண்டுகளாகக் கட்டிக்காத்துவருகிறோமே ஏன் என்ற கேள்வியையும் அரசு
தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக