வெள்ளி, 3 ஜனவரி, 2014

ஒழுக்கமுடைமை
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை யிழுக்கத்தி 
னெய்துவ ரெய்தாப் பழி.
(137)

மு.வரதராசனார் உரை
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக