(இங்கே ஒரு கிளைச் செய்தி, இட ஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவுக்கே உரித்தான ஒரு சலுகை, இட ஒதுக்கீட்டால் இந்தியாவின் முன்னேற்றம் தடைபடுகிறது என்ற கூச்சல்காரர்கள் அடிப்படையில் தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு தகவல். ஒரு சமூகம் பல நூறு ஆண்டுகாலம் ஒடுக்கப்பட்டு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பின்தங்கியிருந்தால், அங்குச் சமநிலையை உருவாக்க ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு சில சலுகைகள் வழங்கப்படுவதுதான் சமூக நீதி. இந்தச் சமூக நீதி உலகளவில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் கடைபிடிக்கப்பட்டே வருகிறது. அமெரிக்காவில் 'சீர்திருத்தச் செயலாக்கம்' (Affirmative action அல்லது positive discrimination) என்ற பெயரிலும், positive action என்ற பெயரில் இங்கிலாந்திலும், employment equityஎன்ற பெயரில் கணடாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவை விட இவை முன்னேறிய நாடுகளே).
***********************************
இட ஒதுக்கீடு மூலம் பயன் பெற்று ஒரு IAS ஒரு Dr என குரூப் A குருப் B பணியில் ஒருவர் சேர்ந்து விட்டால் பின் அவரது குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்க கூடாது. ஏன் எனில் இவர்களது குழந்தைகளுடன் பிற ஒதுக்கீடு மூலம் பயன் பெற கூடியவர்களால் போட்டி போட முடியாது. எனவே இட ஒதுக்கீட்டின் நோக்கமே தவறாகிறது.
*************************
***********************************
இட ஒதுக்கீடு மூலம் பயன் பெற்று ஒரு IAS ஒரு Dr என குரூப் A குருப் B பணியில் ஒருவர் சேர்ந்து விட்டால் பின் அவரது குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை வழங்க கூடாது. ஏன் எனில் இவர்களது குழந்தைகளுடன் பிற ஒதுக்கீடு மூலம் பயன் பெற கூடியவர்களால் போட்டி போட முடியாது. எனவே இட ஒதுக்கீட்டின் நோக்கமே தவறாகிறது.
*************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக